Category: முக்கியச் செய்தி

பெரியார் குறித்து சீமானின் சர்ச்சையான பேச்சுக்கு – H. ராஜா ஆதரவு

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், பெரியார் குறித்து அவதூறான கருத்துகளைப் பேசியது தமிழகத்தில் பல அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு தமிழகத்தில் உள்ள பல்வேறு அரசியல் கட்சிகள் தங்களின் எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளனர்.அவரின் மீது பல வழக்குகள் பல்வேறு இடங்களில் பதியப்பட்டது.…

கோவையில் பீப் பிரியாணி கடைக்கு கொலை மிரட்டல்: பா.ஜ.க பிரமுகர் மீது வழக்கு பதிவு

கோவையில் பீப் கடை நடத்தும் தம்பதிக்கு கொலை மிரட்டல் விடுத்த பாஜக பிரமுகர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. கோவையில் உடையம்பாளையம் பகுதியில் மூன்று சந்திப்பு பகுதியில் ரவி – அபிதா என்ற தம்பதி தள்ளுவண்டியில் பீஃப்…

ஜன. 2-ந்தேதியான நாளை தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும் திறக்கப்பட உள்ளது.

தமிழ்நாட்டில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் 24-ம் தேதி முதல் ஜனவரி 1-ம் தேதி வரை அரையாண்டு விடுமுறையாக அறிவிக்கப்பட்டது. அரையாண்டு தேர்வு விடுமுறை இன்றுடன் முடிவடைந்து நாளை (2-ம் தேதி) பள்ளிகள் திறக்கப்பட இருக்கும் சூழலில், பள்ளிகள்…

காசாவில் குறிவைத்து கொல்லப்படும் குழந்தைகள் – ஐ.நா அதிர்ச்சி தகவல்

காசாவில் நடந்துவரும் போரில் இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்கள் மற்றும் தரைவழி நடவடிக்கைகளால் 15,000 க்கும் மேற்பட்ட குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளனர் என்று காஸாவில் உள்ள சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது, மேலும் ஆயிரக்கணக்கானோர் காணாமல் போயுள்ளனர், இடிபாடுகளுக்கு அடியில் புதைக்கப்பட்டதாகக் கருதப்படுகிறது. காசாவில் உள்ள…

அம்பேத்கரை சிறுமைபடுத்தி பேச்சுக்கு அரசியல் கட்சிகள் கண்டனம்

நாடாளுமன்ற கூட்டத்தொடரில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்று பேசினார். அப்போது, எதற்கெடுத்தாலும் அம்பேத்கர் பெயரைக் கூறியதற்கு கடவுளின் பெயரைக் கூறியிருந்தால் அவர்களுக்கு சொர்க்கத்திலாவது இடம் கிடைத்திருக்கும்” புண்ணியமாகிருக்கும் என்று தெரிவித்திருந்தார். இந்த சர்சையான பேச்சுக்கு இந்தியா கூட்டணியில் உள்ள கட்சிகள்…

நாடாளுமன்றத்தில் அமித்ஷாவின் பேச்சுக்கு – TVK விஜய் கண்டனம்

நாடாளுமன்ற கூட்டத்தொடரில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்று பேசினார். அப்போது, எதற்கெடுத்தாலும் அம்பேத்கர் பெயரைக் கூறியதற்கு கடவுளின் பெயரைக் கூறியிருந்தால் அவர்களுக்கு சொர்க்கத்திலாவது இடம் கிடைத்திருக்கும்” புண்ணியமாகிருக்கும் என்று தெரிவித்திருந்தார். இந்த சர்சையான பேச்சுக்கு இந்தியா கூட்டணியில் உள்ள கட்சிகள்…

இராமநாதபுரத்தை மிரட்டும் கனமழை

தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக தூத்துக்குடி, திருநெல்வேலி , புதுக்கோட்டை, தஞ்சாவூர் ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் மஞ்சள் அலர்ட் வெளியுட்டுள்ளது. ஆனால் கடந்த ஐந்து நாட்களாக இராமநாதபுரத்தை சுற்றியுள்ள ஊர்களின் மிக…

ஆதவ் அர்ஜுனா அதிரடி இடை நீக்கம்

திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த ஆதவ் அர்ஜுனா, கூடைப்பந்து விளையாட்டில் சிறப்பாக விளையாடி மாவட்ட, மாநில அளவில் ஏராளமான போட்டிகளில் பங்கேற்று சிறப்பாகச் செயல்பட்டுள்ளார். இதுமட்டுமல்லாமல் இந்திய கூடைப்பந்து அணிக்காக விளையாடி தமிழ்நாட்டுக்கு பெருமை சேர்த்தார். முன்னாள் கூடைப்பந்து வீரரான ஆதவ் அர்ஜுன்,…