பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலின் எதிரொலி – இந்தியா பாகிஸ்தான் சிந்து நதி ஒப்பந்தம் ரத்தாகிறது

காஷ்மீர்- பஹல்காமில் சுற்றுலா பயணிகள் மீது தீவிரவாத தாக்குதலின் எதிரொலியாக சிந்து நதி ஒப்பந்ததை நிறுத்த இந்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்தியாவின் ஜல்சக்தி அமைச்சர் சிஆர் பாட்டில்,…

கோவையில் பீப் பிரியாணி கடைக்கு கொலை மிரட்டல்: பா.ஜ.க பிரமுகர் மீது வழக்கு பதிவு

கோவையில் பீப் கடை நடத்தும் தம்பதிக்கு கொலை மிரட்டல் விடுத்த பாஜக பிரமுகர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. கோவையில் உடையம்பாளையம் பகுதியில்…

ஜன. 2-ந்தேதியான நாளை தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும் திறக்கப்பட உள்ளது.

தமிழ்நாட்டில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் 24-ம் தேதி முதல் ஜனவரி 1-ம் தேதி வரை அரையாண்டு விடுமுறையாக அறிவிக்கப்பட்டது. அரையாண்டு தேர்வு விடுமுறை…

அம்பேத்கரை சிறுமைபடுத்தி பேச்சுக்கு அரசியல் கட்சிகள் கண்டனம்

நாடாளுமன்ற கூட்டத்தொடரில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்று பேசினார். அப்போது, எதற்கெடுத்தாலும் அம்பேத்கர் பெயரைக் கூறியதற்கு கடவுளின் பெயரைக் கூறியிருந்தால் அவர்களுக்கு சொர்க்கத்திலாவது இடம் கிடைத்திருக்கும்”…

நாடாளுமன்றத்தில் அமித்ஷாவின் பேச்சுக்கு – TVK விஜய் கண்டனம்

நாடாளுமன்ற கூட்டத்தொடரில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்று பேசினார். அப்போது, எதற்கெடுத்தாலும் அம்பேத்கர் பெயரைக் கூறியதற்கு கடவுளின் பெயரைக் கூறியிருந்தால் அவர்களுக்கு சொர்க்கத்திலாவது இடம் கிடைத்திருக்கும்”…

இராமநாதபுரத்தை மிரட்டும் கனமழை

தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக தூத்துக்குடி, திருநெல்வேலி , புதுக்கோட்டை, தஞ்சாவூர் ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் மஞ்சள்…

ஆதவ் அர்ஜுனா அதிரடி இடை நீக்கம்

திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த ஆதவ் அர்ஜுனா, கூடைப்பந்து விளையாட்டில் சிறப்பாக விளையாடி மாவட்ட, மாநில அளவில் ஏராளமான போட்டிகளில் பங்கேற்று சிறப்பாகச் செயல்பட்டுள்ளார். இதுமட்டுமல்லாமல் இந்திய கூடைப்பந்து…