விமான நிலையத்தில் தீ விபத்து டாக்கா விமான சேவை பாதிப்பு

வங்கதேசம் தலைநகர் டாக்கா விமான நிலையத்தில் நேற்று திடீரென தீ விபத்து ஏற்பட்டதை தொடர்து விமான நிலையத்தில் தற்காலிகமாக பல சேவைகள் பாதிக்கப்பட்டது.இதன் காரணமாக சென்னை-டாக்கா இடையே விமான…

தேஜஸ் எம்கே1ஏ இலகுரக போர் விமானம் சோதனை வெற்றி..!

உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட தேஜஸ் எம்கே1ஏ ரக இலகுரக போர் விமானத்தின் முதல் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நிறைவுற்றது. மஹாராஷ்டிரா மாநிலத்தின் நாசிக்கில் நடைபெற்ற இந்த சோதனை ஓட்டத்தை…

சீனாவின் புதிய ஆயுதம்..! ஒரே நேரத்தில் 1000 ஏவுகணைகளை தடுக்கும் அமைப்பு!

சீனாவின் தற்போதைய நிலைமையில் சீனாவை சுற்றிலும் எதிரி நாடுகலாக கருதுகிறது. சீனாவின் பாதுகாப்பை உறுதி செய்யவும், எதிரிகளிடம் இருந்து பாதுகாத்துக்கொள்ள பல புதிய தொழில் நுட்பங்களை தனது…

ஆகாஷ் ஏவுகணைகளை பிரேசிலுக்கு வழங்கும் இந்தியா

இந்தியா மற்றும் பிரேசில் இடையில் போடப்பட்ட பாதுகாப்பு ஒப்பந்தனின் அடிப்படையில் ஆகாஷ் வான் பாதுகாப்பு சாதனத்தை வாங்க ஒப்பந்தம் செய்யப்பட்டது.வான் பாதுகாப்பு வழங்கும் ஆகாஷ் ஏவுகணைகளை பிரேசிலுக்கு…

மலேசியாவில் புதிய கொரோனா மற்றும் மர்ம காய்ச்சல் பரவல்… 6000 மாணவர்கள் பாதிப்பு!

மலேசியாவில் புதிய வகை கொரோனா மற்றும் மர்ம காய்ச்சல் வேகமாக பரவி வருவதாக அந்நாட்டு சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. சமீபத்தில் இந்தியாவில் கண்டறியப்பட்ட எக்ஸ்.எப்.ஜி. என்ற புதிய…

உலக பொருளாதார வளர்ச்சியின் இன்ஜினாக இந்தியா வளர்கிறது…!

உலக பொருளாதார வளர்ச்சியின் அதிவேகம் காட்டுகிறது..!ஐஎம்எப் தலைவர் புகழாரம். தற்போதைய நிலையில் உலக பொருளாதார வளர்ச்சியின் இன்ஜினாக இந்தியா உருவெடுத்திருக்கிறது. அந்த நாட்டில் மிகப்பெரிய சீர்திருத்தங்கள் அமல்…

உலகின் சக்திவாய்ந்த பாஸ்போர்ட் நாடுகள்?

சிங்கப்பூர் பாஸ்போர்ட் உலகின் சக்திவாய்ந்த பாஸ்போர்ட் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது, இதனை தொடர்ந்து தென் கொரியா, ஜப்பான் ஆகிய ஆசியா நாடுகள் உள்ளன. சக்திவாய்ந்த பாஸ்போர்ட் பட்டியலில்…

அமெரிக்கா, சீனா AI போர்..! தங்கம், வெள்ளி விலை உயர்வு காரணமா…?

உலக சந்தையில் தங்கமும் வெள்ளியும் போட்டி போட்டுக்கொண்டு விலை உயர்ந்த கொண்டே இருக்கின்றன. இந்திய சந்தையில் இந்த ஒன்றரை மாத காலத்திலேயே தங்கத்தின் விலை பல மடங்கு…

இந்தியாவில் கூகுளின் AI மையம்..15 பில்லியன் டாலர்கள் முதலீடு..!

உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான கூகுள், ஆந்திரப் பிரதேசத்தில் ரூ.1.3 லட்சம் கோடி (15 பில்லியன் டாலர்) முதலீட்டில் பெரிய அளவிலான செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தரவு…

இந்திய அஞ்சல் துறையில் வேலை.. எக்ஸாம் இல்லை! டிகிரி இருந்தால் போதும்.. கைநிறைய சம்பளம்..!

இந்திய அஞ்சல் துறையில் (India Post) வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் மட்டும் 17 பணியிடங்கள் உள்பட நாடு முழுவதும் மொத்தம் 348 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. இதற்கு தேர்வு…