கனடா வெளியுறவுத் துறை அமைச்சர் இந்தியாவிற்கு வருகை தந்தார்
அரசு முறைப் பயணமாக இந்தாண்டு மே மாதம் கனடா வெளியுறவு அமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு அனிதா ஆனந்த் முதல் முறையாக இந்தியாவிற்கு வருகை தந்தார். இரு நாடுகளுக்கு…
அரசு முறைப் பயணமாக இந்தாண்டு மே மாதம் கனடா வெளியுறவு அமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு அனிதா ஆனந்த் முதல் முறையாக இந்தியாவிற்கு வருகை தந்தார். இரு நாடுகளுக்கு…
தூத்துக்குடியிலிருந்து சென்னைக்கு 67 பயணிகளுடன் இண்டிகோ ஏா்லைன்ஸ் விமானம் திங்கள்கிழமை பிற்பகல் 2.05 மணிக்கு புறப்பட்டது. விமானம் நடுவானில் சுமாா் 1,500 அடி உயரத்தில் 250 கிமீ…
2025 அக்டோபர் 14 ஆம் தேதி முதல் மைக்ரோசாப்ட் நிறுவனமானது விண்டோஸ் 10 க்கான ஆதரவை (Windows 10 Support) நிறுத்துகிறது.இதன் பிறகு, விண்டோஸ் 10 கொண்டு…
வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் 16ஆம் தேதி முதல் 18ஆம் தேதிக்குள் தொடங்க உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அரபிக் கடல் மற்றும் கேரளா கடலாலோரா பகுதியில்…
இஸ்லாமிய குடியரசான பாகிஸ்தான், தலிபானின் கட்டுப்பாட்டில் உள்ள ஆப்கானிஸ்தானை தாக்கியதால், இரு நாடுகளுக்கும் இடையே ஒரு கடுமையான மோதல் தொடங்கியுள்ளது. இரு தரப்பிலிருந்தும் பதிலடி தாக்குதல்கள், வான்வழி…
ஐக்கிய அரபு அமீரகத்தில் (UAE) வழக்கத்திற்கு மாறாக வானிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக வானிலை திடீர் மாற்றமடைந்து, குறிப்பாக ஃபுஜைரா மற்றும் அதன் சுற்றுவட்டாரப்…
இஸ்ரேல்-ஹமாஸ் போா் நிறுத்தத்தைக் கொண்டாடும் வகையில், எகிப்தின் ஷரம் அல்-ஷேக் நகரில் இன்று சா்வதேச அமைதி மாநாடு நடைபெறவுள்ளது. அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் உள்பட பல்வேறு…
இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 50 க்கு மேற்பட்ட மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட நிலையில், இதுவரை சிறைபிடிக்கப்பட்ட அனைத்து மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக…
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சீனப் பொருட்களுக்கு 100% கூடுதல் வரி விதிப்பதாக அறிவித்ததை அடுத்து, கிரிப்டோ சந்தை வீழ்ச்சியடைந்தது. இதனால் 1.6 மில்லியனுக்கும் அதிகமான வர்த்தகர்கள்…
கிழக்கு கடற்கரை சாலை 1,588 கோடி ரூபாய் செலவில் சென்னை மற்றும் நாகப்பட்டினத்தை இணைக்கும் வகையிலான சென்னை – நாகை கடற்கரைச் சாலை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.…