வேதியியலுக்கான நோபல் பரிசு 3 பேருக்கு அறிவிப்பு..!
2025ம் ஆண்டுக்கான வேதியியல் துறைக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி சுசுமு கிடகாவா, ரிச்சர்ட் ராப்சன் மற்றும் ஒமர் எம். ஆகியோருக்கு இந்த பரிசு இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.…
2025ம் ஆண்டுக்கான வேதியியல் துறைக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி சுசுமு கிடகாவா, ரிச்சர்ட் ராப்சன் மற்றும் ஒமர் எம். ஆகியோருக்கு இந்த பரிசு இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.…
தனியார் துறையில் பணிபுரியும் பெரும்பாலான ஊழியர்களின் ஊதியத்திலிருந்து ஒவ்வொரு மாதமும் 12 சதவீத தொகை பணியாளர் எதிர்கால நல நிதி (பிஎப்) கணக்கில் செலுத்தப்படுகிறது. இந்த தொகை…
இராமநாதபுரம் புதிய பேருந்து நிலையம் அண்மையில் திறந்து வைக்கப்பட்ட நிலையில், புதன்கிழமை பயன்பாட்டுக்கு வந்தது. இராமநாதபுரம் மையப் பகுதியில் அமைந்துள்ள புதிய பேருந்து நிலையம் ரூ.20 கோடியில்…
UPI பணம் செலுத்தும்போது, PIN ஐ உள்ளிடுவதற்குப் பதிலாக, பயனர்கள் தங்கள் தொலைபேசியின் முக அடையாளம் (Face scan)காணுதல் அல்லது கைரேகை ஸ்கேன் (Finger scan) மூலம்…
2026 நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 6.5 சதவீதமாக இருக்கும் என உலக வங்கி புதிய கணிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு முன்பு, கடந்த ஜூன் மாதத்தில் அது 6.3…
டெங்கு பாதிப்பு கடந்த மூன்று வாரங்களாக அதிகரித்ததை அடுத்து சென்னை, திருவள்ளூர் மற்றும் கோவை ஆகிய மூன்று மாவட்டத்திற்கு சிவப்பு நிற எச்சரிக்கை வழங்கியுள்ளது தமிழக பொது…
தீபாவளி பண்டிகையொட்டி, தமிழகம் முழுதும் 4 நாட்களுக்கு 20,378 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்தார். அக்., 16ம் முதல்…
அமெரிக்கா முடக்கம் கடந்த வாரம் நடைபெற்ற வாக்கெடுப்பில், இருதரப்பு ஆதரவு தேவைப்பட்ட இந்த மசோதா 55-45 என்ற வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. நள்ளிரவு காலக்கெடுவுக்குள் எந்த ஒப்பந்தமும்…
இந்தியாவில் இருந்து இலங்கைக்கு தினசரி பயணிகள் கப்பல் போக்குவரத்து நாகையிலிருந்து இலங்கைக்கு வாரத்தின் 7 நாட்களும் பயணிகள் கப்பல் இயக்கப்படுகிறது என்று தனியார் கப்பல் நிறுவனம் தெரிவித்துள்ளது.…
இந்தியாவில் தயாரிக்கப்பட்ட உடனடி தகவல் தொடர்பு செயலியான அரட்டை, வாட்ஸ்அப் போன்ற போட்டி நிறுவனங்களுக்கு கடும் நெருக்கடியை வழங்குகிறது. எனவே, அதன் போட்டியாளர்களை விட முன்னணியில் இருக்க,…