வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி 

வடக்கு அந்தமான் கடல் பகுதிகளில் இன்று வளிமண்டல மேலடுக்கு சுழற்சி இதன் தாக்கமாக மத்திய வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மையம் உருவாகும் என வானிலை மையம் அறிவித்துள்ளது.…

பலுசிஸ்தானில் பயங்கர குண்டுவெடிப்பு! 8 பேர் உயிரிழப்பு!

பலுசிஸ்தானில் ஏற்பட்ட கார் குண்டுவெடிப்பு சம்பவத்தில் இதுவரை 8 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. பாகிஸ்தான் நாட்டின் பலுசிஸ்தான் மாகாணத் தலைநகரான குவெட்டா எப்போதுமே கிளர்ச்சித் தாக்குதல்களின்…

11,000 ஐடி ஊளியர்கள் பணி நீக்கம் 

முன்னணி ஐ.டி. நிறுவனங்களின் ஒன்றான ACCENTURE கடந்த 3 மாதங்களில் உலகம் முழுவதும் 11 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது. AI-ல் பயிற்சி பெற முடியாத…

இண்டிகோ விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

மகாராஷ்டிரா: மும்பையில் இருந்து தலைநகர் டெல்லிக்கு இன்று காலை இண்டிகோ விமானம் புறப்பட்டது. அந்த விமானத்தில் சுமார் 200 பேர் பயணித்தனர். இந்நிலையில், விமானம் நடுவானில் பறந்துகொண்டிருந்தபோது…

ஐசிசி மகளிர் உலகக் கோப்பை தொடக்க ஆட்டத்தில் இன்று இந்தியா- இலங்கை மோதல்

13வது ஐசிசி ஒருநாள் போட்டி இன்று முதல் துவக்கம். 12 வருடங்களுக்கு பிறகு தற்போதுதான் மகளிர் உலகக் கோப்பை தொடர் இந்தியாவில் நடைபெறுகிறது. இன்று முதல் துவங்கி…

ஒரே நாளில் 2 முறை உயர்ந்த தங்கம் விலை

தங்கம் விலை வரலாறு காணாத விலை உயர்வு… ஒரே நாளில் விலையில் உச்சம்.அதிர்ச்சி மேல் அதிர்ச்சி!. தங்கம் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வரலாறு காணாத புதிய…

இந்தியா திரில் வெற்றி பாகிஸ்தான் போராடி தோல்வி

இந்தியா திரில் வெற்றி பாகிஸ்தான் போராடி தோல்விநேற்று நடைபெற்ற ஆசிய கோப்பைக்கான இறுதி போட்டியில் இந்தியா vs பாகிஸ்தான் அணிகள் விளையாடின இதில் இந்திய அணி 5…

அந்தமானில் இயற்கை எரிவாயு கண்டுபிடிப்பு

இந்தியாவில் இயற்கை எரிவாயு,கனிம வளங்கள் இருப்புகளை கண்டறிய மத்திய அரசு சார்பில் பல்வேறு தனியார் நிறுவங்கள் ஆராய்ச்சி செய்து வருகின்றது. அதன் அடிப்படையில் ஆயில் இந்தியா (Oil…

4G சேவையை  துவங்கிய பி.எஸ்.என்.எல் (BSNL)

இந்தியாவில் தனது 4G சேவையை துவங்கியது BSNL. 37 ஆயிரம் கோடி செலவில் நாடுமுழுவதும் 4G சேவையை பிரதமர் மோடி துவங்கிவைத்தார். இந்தியாவின் பொதுத்துறை மற்றும் மிகப்பெரிய…

விஜய் மாநாட்டில் துயர சம்பவத்தின் பலி எண்ணிக்கை 40க உயர்வு

தமிழ்நாடு வெற்றி கழகம் சார்பாக நேற்று (சனி கிழமை) கரூரில் நடந்த கூட்டதில் 1000 அதிகமானோர் கலந்து கொண்டனர். இதில் கூட்ட நெரிசலில் சிக்கி 39 பேர்…