Category: இந்தியா

யார் இந்த போராக்கள் (ஷியாக்கள்)! விஜய்யை ஏன் எதிர்க்கிறார்கள்?

சமீபத்தில் அகில இந்திய முஸ்லிம் ஜமாத்தின் தேசிய தலைவராக இருக்கும் சகாபூதின் ரஸ்வி பரேல்வி (ஷியாவின்) மதகுரு தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யிடம் இருந்து தமிழ்நாடு இஸ்லாமியர்கள் தள்ளியே இருக்க வேண்டும். அவர் இஸ்லாமியர்களை திரைப்படங்களில் தீவிரவாதியாகவும், கொலைகாரர்களாவும் காட்டியுள்ளார்.…

மதத்தின் பெயரில் மதசார்பற்ற செயல்களில் ஈடுபடக்கூடாது மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி

மேற்கு வங்கத்தில் வக்ஃப் திருத்தச் சட்டத்தை ஒட்டி முர்ஷிதாபாத் மற்றும் பங்கார் பகுதிகளில் வன்முறை வெடித்தது, நடந்த வன்முறையை தொடர்ந்து, முதல்வர் மம்தா பானர்ஜி அமைதிகாக்க வேண்டுகோள் விடுத்துள்ளார். இது சம்மந்தமாக மம்தா பானர்ஜி: மக்கள் அமைதியாக எதிர்ப்பை வெளிப்படுத்த வேண்டும்,…

ரூ.15,000 கோடி முகேஷ் அம்பானியின் ஆன்டிலியா சொகுசு பங்களா வக்ஃப் வாரிய நிலம்!

முகேஷ் அம்பானியின் ஆண்டிலியா வீடு சுமார் 4.5 லட்சம் சதுர அடி பரப்பளவு கொண்டுள்ளது. இதன் தற்போதைய மதிப்பு சுமார் 15,000 கோடியாக கணிக்கப்பட்டுள்ளது. அன்டிலியா கட்டப்படுவதற்கு முன், 2002 ஆம் ஆண்டு அந்த நிலத்தை வக்ஃபு வாரியத்திடமிருந்து, சுமார் ரூ.21…

ஒன்று கூடிய எதிர்க்கட்சிகள் ஆப்சென்டான ராகுல் பிரியங்கா? எஸ்.டி.பி.ஐ கண்டனம்

நாடாளுமன்ற மக்களவையில் வக்ஃபு வாரிய சட்டத்திருத்த மசோதா நேற்று முன்தினம் மக்களவையில் நிறைவேற்றப்பட்ட நிலையில், நேற்று மாநிலங்களவையிலும் நிறைவேறியது. இதில் தமிழகம் முதல் அணைத்து மாநில எதிர் கட்சிகலில் உள்ள எம்.பி களும் எதிராக பேசினர். சில ஆளும் கட்சிக்கு ஆதரவாக…

வக்ஃபு சட்டத்திருத்த மசோதாவிற்கு எதிராக அ.தி.மு.க வாக்களிப்பு!

நாடாளுமன்ற மக்களவையில் வக்ஃபு வாரிய சட்டத்திருத்த மசோதா நேற்று முன்தினம் மக்களவையில் நிறைவேற்றப்பட்ட நிலையில், நேற்று மாநிலங்களவையிலும் நிறைவேறியது. தமிழகத்தைச் சேர்ந்த தி.மு.க, அ.தி.மு.க எம்பிக்கள் எதிர்த்து வாக்களித்த நிலையில், பா.ம.க எம்பி அன்புமணி வாக்கெடுப்பின்போது வாக்கெடுப்பை புறக்கணித்தார் என்ற செய்திகள்…

டெல்லியில் சட்டமன்ற வாக்குப் பதிவு தொடக்கம்

டெல்லி சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு இன்று காலை 7 மணி முதல் தொடங்கி நடைபெற்று கொண்டிருக்கிறது. 70 தொகுதிகளைக் கொண்ட டெல்லி சட்டமன்றத்துக்கு ஒரே கட்டமாக இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. ஆம் ஆத்மி கட்சி ஆட்சியில் உள்ள நிலையில்,…

நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு அபார் (APAAR ID) அட்டை அவசியம்

இந்தியா முழுவதும் உள்ள அனைத்து மாணவர்களுக்கும் ஒரே நாடு, ஒரு அடையாள அட்டையை அறிமுகம் செய்யப்போகிறது. இந்த அட்டைக்கு அபார் – APAAR அடையாள அட்டை என்று பெயர் வைத்துள்ளது. இந்த முயற்சியானது 2020 ஆம் ஆண்டின் புதிய தேசிய கல்விக்…

அரசு தேர்வுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பத்திற்கு ஜிஎஸ்டி – மத்திய அரசு

சரக்கு மற்றும் சேவை வரியை அவசரமாகச் செயல்படுத்திய காரணத்தால், ஜிஎஸ்டி யில் பல குறைபாடுகள் கொண்டுள்ளது. இது மட்டுமல்லாமல் செயல்பாட்டில் ஏற்பட்ட சிக்கல்களால், இந்தக் குறைபாடுகள் பெருமளவில் வெளிப்படுத்தப்பட்டன. கோயமுத்தூரில் நடந்த கூட்டத்தில் அன்னபூர்ணா ஹோட்டலின் உரிமையாளர் கேட்ட கேள்வி மிகப்பெரிய…

பள்ளிகளில் 5ம் மற்றும் 8ம் வகுப்பு கட்டாய தேர்ச்சி முறை ரத்து – மத்திய அரசு அறிவிப்பு

பள்ளிகளில் 5ம் மற்றும் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆல் பாஸ் முறை (அனைத்திலும் தேர்ச்சி) கிடையாது என்று மத்திய அரசு அதிரடியாக அறிவித்திருக்கிறது. இது கற்றல் திறனை மேம்படுத்தவும், மாணவர்களுக்கு கல்வியில் ஆர்வத்தை கொண்டுவரவும் இம்முடிவு எடுக்கப்பட்டிருப்பதாக மத்திய கல்வித்துறை செயலாளர்…

அம்பேத்கரும் இந்திய அரசியலும்

பொருளாதாரம், சமூகம் மற்றும் அரசியல் துறைகளில் மாபெரும் மாற்றங்களை ஏற்படுத்தியவர்கள் மிகவும் முக்கியமானவர்களில் அம்பேத்கர் ஒருவர். அவர் தமது வாழ்நாளில் சாதி அமைப்பை எதிர்த்து, புறக்கணிக்கப்பட்ட மக்களின் உரிமைகள் குறித்து பெரும் பங்காற்றினார். அவரது அரசியல் பயணம் இந்திய அரசியலில் ஒரு…