EPFO பயனாளர்களுக்கு மாதாந்திர ஓய்வூதியம்
தனியார் துறையில் பணிபுரியும் பெரும்பாலான ஊழியர்களின் ஊதியத்திலிருந்து ஒவ்வொரு மாதமும் 12 சதவீத தொகை பணியாளர் எதிர்கால நல நிதி (பிஎப்) கணக்கில் செலுத்தப்படுகிறது. இந்த தொகை…
தனியார் துறையில் பணிபுரியும் பெரும்பாலான ஊழியர்களின் ஊதியத்திலிருந்து ஒவ்வொரு மாதமும் 12 சதவீத தொகை பணியாளர் எதிர்கால நல நிதி (பிஎப்) கணக்கில் செலுத்தப்படுகிறது. இந்த தொகை…
ஒரு கட்சி மாநில அங்கீகாரம் பெற சட்டப்பேரவை தேர்தலில் 6 விழுக்காடு வாக்குகளுடன் 2 சட்டப்பேரவை தொகுதிகளில் வெற்றிப்பெற வேண்டும். அல்லது மக்களவை தேர்தலில் 6 விழுக்காடு…
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதியின் உறுப்பினருமான ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், சில நாட்களுக்கு முன்பாக உடல்நலக் குறைவால் மறைந்தார். அதனை தொடர்ந்து ஈரோடு…
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் செயல்பாடு குறித்து அவ்வப்போது பல குற்றசாட்டுகள் வந்துகொண்டுதான் இருக்கிறது.தேர்தல்களில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் தவறாகப் பயன்படுத்தப்படுகின்றன என்று எதிர் கட்சிகள் ஆளும் ஒன்றிய…
நேற்று, டிசம்பர் 6 அன்று பல்வேறு இடங்களில் எஸ்டிபிஐ கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. உத்தரப் பிரதேசம் மாநிலம் அயோத்தியில் உள்ள பாபர் மசூதி 1992 ஆம்…
நடிகரும் த.வெ.க. தலைவருமாகிய விஜய் அவர்கள் ‘எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்’ என்ற நூலை வெளியிட, முதல் பிரதியைப் அம்பேத்கரின் பேரனும் சமூக செயற்பாட்டாளருமான ஆனந்த் டெல்டும்டே முதல்…