தங்கத்தின் விலையில் அதிரடி மாற்றம்..! 5 ஆண்டுகளில் ஒரே நாளில் அதிகபட்சமாக குறைந்தது தங்கத்தின் விலை!!!

தங்கத்தின் விலை அதிரடியாக குறைந்துள்ளது.தங்கம் விலை தொடர்ந்து சரிந்து வரும் நிலையில் மக்கள் தங்கத்தை இப்போது வாங்கலாமா அல்லது காத்திருக்கலாமா என்ற கேள்வி அனைவரிடத்திலும் எழுந்துள்ளது.உலக அளவில்…

இராமநாதபுரத்தில் கனமழையால் மிதக்கும் கிராமங்கள்!

இராமநாதபுரம் மாவட்டம் கடந்த 3 நாட்களாக இடைவிடாது மழையில் தத்தளித்துக் கொண்டிருக்கிறது . இராமநாதபுரம் நகரில் நேற்று முன்தினம் தொடங்கிய மழை இன்று வரை மிதமான முதல்…

இந்தியாவில் திடீரென தங்கம்- வெள்ளிக்கு பற்றாக்குறை

இந்திய சந்தையில் திடீரென தங்கம்வெள்ளிக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. வெள்ளி சந்தை வரலாற்றில் முதல் முறையாக கையிருப்பு இல்லாமல் பெரிய பற்றாக்குறை ஏற்பட்டது. பண்டிகைக்கால தேவை மற்றும் உலகளாவிய…

கடலோர பகுதிகலில் கனமழைக்கு வாய்ப்பு..!

தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியிருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் பருவ மழை பெய்ய துவங்கி இருக்கும்…

உலக பொருளாதார வளர்ச்சியின் இன்ஜினாக இந்தியா வளர்கிறது…!

உலக பொருளாதார வளர்ச்சியின் அதிவேகம் காட்டுகிறது..!ஐஎம்எப் தலைவர் புகழாரம். தற்போதைய நிலையில் உலக பொருளாதார வளர்ச்சியின் இன்ஜினாக இந்தியா உருவெடுத்திருக்கிறது. அந்த நாட்டில் மிகப்பெரிய சீர்திருத்தங்கள் அமல்…

இந்திய அஞ்சல் துறையில் வேலை.. எக்ஸாம் இல்லை! டிகிரி இருந்தால் போதும்.. கைநிறைய சம்பளம்..!

இந்திய அஞ்சல் துறையில் (India Post) வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் மட்டும் 17 பணியிடங்கள் உள்பட நாடு முழுவதும் மொத்தம் 348 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. இதற்கு தேர்வு…

நடு வானில் விமானத்தின் கண்ணாடியில் விரிசல்..!பாதுகாப்பாக தரையிறக்கப்பட்ட விமானம்..!

தூத்துக்குடியிலிருந்து சென்னைக்கு 67 பயணிகளுடன் இண்டிகோ ஏா்லைன்ஸ் விமானம் திங்கள்கிழமை பிற்பகல் 2.05 மணிக்கு புறப்பட்டது. விமானம் நடுவானில் சுமாா் 1,500 அடி உயரத்தில் 250 கிமீ…

கலக்க போகும் கன மழை..! பருவ மழை ஆரம்பம்..!

வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் 16ஆம் தேதி முதல் 18ஆம் தேதிக்குள் தொடங்க உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அரபிக் கடல் மற்றும் கேரளா கடலாலோரா பகுதியில்…

தமிழக மீனவர்களை சிறைபிடித்த இலங்கை கடற்படை

இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 50 க்கு மேற்பட்ட மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட நிலையில், இதுவரை சிறைபிடிக்கப்பட்ட அனைத்து மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக…