ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் விவகாரம் – இளையராஜா விளக்கம்
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் திவ்ய பாசுரம் என்ற பெயரில் இசை நிகழ்ச்சி, நாட்டியஞ்சலி நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட இளையராஜா சாமி தரிசனத்துக்காக கருவறைக்குல் நுழைய முயன்றார். ஆனால் அங்கு பூசாரிகள் உள்ளே நுழைய அனுமதிக்கவில்லை. இது மிகப்பெரிய…