கிழக்கு கடற்கரை சாலை விரிவாக்கம் : சென்னை – நாகை இடையே பயண நேரம் 2 மணி நேரம் குறைகிறது..!

கிழக்கு கடற்கரை சாலை 1,588 கோடி ரூபாய் செலவில் சென்னை மற்றும் நாகப்பட்டினத்தை இணைக்கும் வகையிலான சென்னை – நாகை கடற்கரைச் சாலை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.…

சொந்த ஊரில் அரசு வேலை..! தமிழக அரசின் சூப்பர் திட்டம்..!

தமிழ்நாடு அரசு (Grama Panchayat Secretary) வேலை தேடும் இளைஞர்களுக்கு ஒரு மிகச் சிறந்த செய்தி! ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை (TNRD) ஆனது, தமிழகம்…

3 மடங்கு கட்டணம் அதிகரிப்பு…! அலற வைக்கும் ஆம்னி பேருந்து கட்டண உயர்வு..!

தீபாவளிக்கு சொந்த ஊருக்கு செல்ல 3 மடங்கு கட்டணம் அதிகரித்துள்ளதாகவும், விமானத்தை விட ஆம்னி பஸ் கட்டணம் அதிகமாக இருப்பதாகவும் பொதுமக்கள் குற்றம் கூறி வருகின்றனர். நாடு…

12,261 ஊழியர்களை மொத்தமாக தூக்கும் டிசிஎஸ். டிசிஸ் மீது புகார்!

இந்தியாவின் முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS), அதன் சமீபத்திய பணி நீக்க நடவடிக்கைகளால் பெரும் எதிர்ப்பைச் சந்தித்து வருகிறது. நாசென்ட்…

தமிழகம் முழுவதும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் வேலை நிறுத்த போராட்டம்!

தமிழகத்தில் வரும் நவம்பர் மாதம் 18ம் தேதி அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் அரசுப்பணியாளர்கள் ஒருநாள் வேலை நிறுத்தத்தை நடத்த திட்டமிட்டுள்ளனர். ஜாக்டோ-ஜியோ (அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள்…

இன்ஃப்ளூயன்ஸா அறிகுறிகள் மற்றும் காரணங்கள்

காய்ச்சல் என்பது இன்ஃப்ளூயன்ஸா வைரஸால் ஏற்படும் ஒரு நோயாகும். இது தலை மற்றும் உடல் வலி, தொண்டை வலி, காய்ச்சல் மற்றும் சுவாச அறிகுறிகள் போன்ற அறிகுறிகளை…

இராமநாதபுரம் புதிய பேருந்து நிலையம் பயன்பாடுக்கு வந்தது

இராமநாதபுரம் புதிய பேருந்து நிலையம் அண்மையில் திறந்து வைக்கப்பட்ட நிலையில், புதன்கிழமை பயன்பாட்டுக்கு வந்தது. இராமநாதபுரம் மையப் பகுதியில் அமைந்துள்ள புதிய பேருந்து நிலையம் ரூ.20 கோடியில்…

அதிவேகமாக பரவும் டெங்கு! சென்னை, கோவை, திருவள்ளூருக்கு ரெட் அலர்ட்..!

டெங்கு பாதிப்பு கடந்த மூன்று வாரங்களாக அதிகரித்ததை அடுத்து சென்னை, திருவள்ளூர் மற்றும் கோவை ஆகிய மூன்று மாவட்டத்திற்கு சிவப்பு நிற எச்சரிக்கை வழங்கியுள்ளது தமிழக பொது…

தீபாவளி பண்டிகை – 20,378 சிறப்பு பேருந்துகள் இயக்க முடிவு

தீபாவளி பண்டிகையொட்டி, தமிழகம் முழுதும் 4 நாட்களுக்கு 20,378 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்தார். அக்., 16ம் முதல்…

இந்தியாவிலிருந்து, இலங்கைக்கு தினசரி பயணிகள் கப்பல் சேவை தொடக்கம்

இந்தியாவில் இருந்து இலங்கைக்கு தினசரி பயணிகள் கப்பல் போக்குவரத்து நாகையிலிருந்து இலங்கைக்கு வாரத்தின் 7 நாட்களும் பயணிகள் கப்பல் இயக்கப்படுகிறது என்று தனியார் கப்பல் நிறுவனம் தெரிவித்துள்ளது.…