கன்னியாகுமரி மற்றும் சென்னை அருகே ஆழ்கடலில் எண்ணெய் எடுக்க மத்திய அரசு அனுமதி

டெல்லி: தமிழ்நாட்டின் ஆழ்கடல் பகுதியில் எண்ணெய் மற்றும் எரிவாயு எடுப்பதற்காக ஓ.என்.ஜி.சி. நிறுவனத்திற்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதற்காக கடந்த வாரம் டெல்லியில் நடைபெற்ற ஏலத்தில்…

ரூ. 200 க்கு இன்டர்நெட் வசதி விரைவில் – தமிழ்நாடு அரசு அறிவிப்பு

இன்று இணைய வசதி என்பது அத்தியாவசமாகிவிட்டது, குக்கிராமங்கள் முதல் மெட்ரோ சிட்டி வரை அனைவருக்கும் தேவையாகிவிட்டது. இந்நிலையில் தமிழ்நாடு தகவல் தொழில்நுட்பத் துறை மூலமாக அணைத்து வீடுகளிலும்…

கலைஞர் மகளிர் உரிமை விண்ணப்பிக்க கடைசி வாய்ப்பு

கடந்த ஆண்டு தொடங்கப்பட்ட கலைஞர் மகளிர் உரிமை திட்டம் ஜூன் மாதம் விரிவுபடுத்தப்படலாம் என்று சொல்லப்படுகிறது. தமிழ் நாட்டில் 2 கோடியே 20 லட்சம் ரேஷன் கார்டுகள்…

ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ் (AI) படிப்பதன் நன்மைகள் மற்றும் சவால்கள்

ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ், அதாவது செயற்கை நுண்ணறிவு (AI), இன்றைய உலகில் தொழில்நுட்பத்தின் மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி வருகிறது. இது மனிதர்களைப் போல சிந்திக்கவும், முடிவுகளை எடுக்கவும்,…

அதிமுக பாஜகவுடன் கூட்டணி – தொண்டர்கள் அதிர்ச்சி!

தமிழகத்​தில் அதி​முக தலை​மை​யில் பாஜக கூட்​டணி அறிவிக்​கப்​பட்ட நிலை​யில், அதி​முகவைச் சேர்ந்​த நிர்வாகிகள் & தொண்டர்கள் கவலையடைந்துள்ளனர். அதி​முக பொதுச்​செய​லா​ளர் பழனி​சாமி, தமிழ்நாட்டின் உரிமைகளை அ.தி.மு.க ஒருபோதும்…

பெரியார் குறித்து சீமானின் சர்ச்சையான பேச்சுக்கு – H. ராஜா ஆதரவு

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், பெரியார் குறித்து அவதூறான கருத்துகளைப் பேசியது தமிழகத்தில் பல அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு தமிழகத்தில் உள்ள பல்வேறு அரசியல் கட்சிகள்…

புத்தாண்டும் போதைப்பொருளும்!

புத்தாண்டு கொண்டாட்டங்கள் உலகின் பல்வேறு பகுதிகளில் தனித்துவமாகக் காணப்படுகின்றன. நாம் கடந்த ஆண்டில் சந்தித்த பல்வேறு சிரமங்கள் மற்றும் பிரச்சனைகளை மறந்து, புதிய ஆண்டின் மூலம் எதிர்காலத்தினை…

தொண்டியில் நிரந்தர மருத்துவரை நியமிக்கக்கோரி பொதுமக்கள் நடத்திய காத்திருப்பு போராட்டம்

இராமநாதபுரம்: தொண்டியில் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை அரசு மருத்துவமனையாக மேம்படுத்தவும், நிரந்தர மருத்துவர்களை உடனடியாக நியமிக்க கோரியும் இன்று 30 டிசம்பர் 2024 தொண்டி…

இன்று சுனாமி 20ம் ஆண்டு நினைவு தினம்

2004ம் ஆண்டு டிசம்பர் 26ம் தேதி அதிகாலை இந்தோனேசியாவில் உள்ள சுமத்ரா தீவுக் பகுதியில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் பல்லாயிரம் கிலோ மீட்டவர் வரை அலைகள்…

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் விவகாரம் – இளையராஜா விளக்கம்

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் திவ்ய பாசுரம் என்ற பெயரில் இசை நிகழ்ச்சி, நாட்டியஞ்சலி நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட இளையராஜா சாமி தரிசனத்துக்காக கருவறைக்குல்…