மது விற்பனையை ரகசியமாக விரிவுப்படுத்தும் சவூதி அரசாங்கம்!

இஸ்லாமியர்களின் புனித நகரமாக கருதப்படும் சவூதியில் சமீபகாலமாக இஸ்லாமியர்களின் கொள்கைக்கும், குர்ஆனுக்கும் எதிராக செயல்படுவதாக மன்னர் சல்மான் மீது குற்றச்சாட்டப்பட்டது. அதை மெய்ப்பிக்கும் விதமாக சவூதி அரேபியா,…

ஆப்கானிஸ்தானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் – 13 பேர் பலி..!

ஆப்கானிஸ்தானில், இன்று அதிகாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. பல்ஹா மாகாணம் மசிர் ஐ ஷெரிப் நகரை மையமாக கொண்டு 28 கிலோ மீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம்…

இந்தியா-இலங்கை மின் இணைப்பு திட்டம்: இரு நாட்டு அதிகாரிகள் பேச்சுவார்த்தை

இந்தியா மற்றும் இலங்கையின் மின்சார கட்டமைப்பை இணைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த திட்டம் முழுமையாக நடைமுறைக்கு வரும்போது இந்தியாவில் இருந்து இலங்கைக்கு 1000 மெகாவாட் மின்சாரத்தை ஏற்றுமதி செய்யமுடியும்.அதே…

பைனலில் இந்தியா v/s தென்னாப்பிரிக்கா..

இன்று மகளிருக்கான 13வது உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி நடைபெற உள்ளது. முன்னதாக முதலாவது அரையிறுதி போட்டியில் இங்கிலாந்தை தோற்கடித்த தென்னாப்பிரிக்காவும், இரண்டாவது அரையிறுதி போட்டியில்…

போர்நிறுத்தத்தை மீறி தாக்குதல், 46 குழந்தைகள் உட்பட 104 பாலஸ்தீனியர்கள் பலி!

இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பு 2023 அக்டோபரில் நடத்திய தாக்குதலில் பல இஸ்ரேல் மக்கள் கொல்லப்பட்டனர்; சிலர் பணய கைதிகளாக பிடிக்கப்பெற்றனர். இதற்கு பதிலாக, காசா மீது…

இந்தியா – ஆஸ்திரேலியா இன்று அரையிறுதி ஆட்டம் 

மகளிா் ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் 2-ஆவது அரையிறுதி ஆட்டத்தில் இந்தியா, நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது . இந்திய அணியை பொருத்தவரை, 2 வெற்றிகளுடன் லீக்…

பயணிகள் விமானத்தை தயாரிக்கும் இந்தியா..!

இந்தியாவில் உள்நாட்டு தயாரிப்பு திட்டத்தின் கீழ் இந்தியாவில் முதன்முறையாக பயணிகள் விமானம் தயாரிப்பதற்கான முக்கிய ஒப்பந்தத்தில் இந்தியாவின் ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் (HAL) மற்றும் ரஷ்யாவின் பொது…

இந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நில நிலநடுக்கம்..6.6 ரிக்டர் அளவு பதிவு

இந்தோனேசியாவில் ரிக்டர் அளவுகோலில் 6.6 புள்ளி அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. தென்கிழக்கு ஆசிய நாடுகளில் ஒன்று இந்தோனேசியாவில் அடிக்கடி நில நடுக்கங்கள் ஏற்படுவது தொடர் கதையாகவுள்ளது.…

பாலஸ்தீனத்திற்கு தனி நாடு அங்கீகாரம்: ஐ.நா-வில் இந்தியா வலியுறுத்தல்

 மத்திய கிழக்கு பகுதியில் நிரந்தர அமைதி ஏற்பட, இறையாண்மையுள்ள சுதந்திர பாலஸ்தீனத்தை அங்கீகரிக்கும் கொள்கையே ஒரே தீர்வு என ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா திட்டவட்டமாகத்…