இந்தியாவில் கூகுளின் AI மையம்..15 பில்லியன் டாலர்கள் முதலீடு..!
உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான கூகுள், ஆந்திரப் பிரதேசத்தில் ரூ.1.3 லட்சம் கோடி (15 பில்லியன் டாலர்) முதலீட்டில் பெரிய அளவிலான செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தரவு…
உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான கூகுள், ஆந்திரப் பிரதேசத்தில் ரூ.1.3 லட்சம் கோடி (15 பில்லியன் டாலர்) முதலீட்டில் பெரிய அளவிலான செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தரவு…
அரசு முறைப் பயணமாக இந்தாண்டு மே மாதம் கனடா வெளியுறவு அமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு அனிதா ஆனந்த் முதல் முறையாக இந்தியாவிற்கு வருகை தந்தார். இரு நாடுகளுக்கு…
2025 அக்டோபர் 14 ஆம் தேதி முதல் மைக்ரோசாப்ட் நிறுவனமானது விண்டோஸ் 10 க்கான ஆதரவை (Windows 10 Support) நிறுத்துகிறது.இதன் பிறகு, விண்டோஸ் 10 கொண்டு…
இஸ்லாமிய குடியரசான பாகிஸ்தான், தலிபானின் கட்டுப்பாட்டில் உள்ள ஆப்கானிஸ்தானை தாக்கியதால், இரு நாடுகளுக்கும் இடையே ஒரு கடுமையான மோதல் தொடங்கியுள்ளது. இரு தரப்பிலிருந்தும் பதிலடி தாக்குதல்கள், வான்வழி…
ஐக்கிய அரபு அமீரகத்தில் (UAE) வழக்கத்திற்கு மாறாக வானிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக வானிலை திடீர் மாற்றமடைந்து, குறிப்பாக ஃபுஜைரா மற்றும் அதன் சுற்றுவட்டாரப்…
இஸ்ரேல்-ஹமாஸ் போா் நிறுத்தத்தைக் கொண்டாடும் வகையில், எகிப்தின் ஷரம் அல்-ஷேக் நகரில் இன்று சா்வதேச அமைதி மாநாடு நடைபெறவுள்ளது. அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் உள்பட பல்வேறு…
இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 50 க்கு மேற்பட்ட மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட நிலையில், இதுவரை சிறைபிடிக்கப்பட்ட அனைத்து மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக…
ஈரானுடன் எண்ணெய் வா்த்தகம் மேற்கொண்டுவரும் 8 இந்திய தொழிலதிபா்கள் மற்றும் இந்திய நிறுவனங்கள் உள்பட பல்வேறு நாடுகளைச் சோ்ந்த 40-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் மீது அமெரிக்கா பொருளாதாரத்…
ஆப்கானிஸ்தானை தாலிபான்கள் கைப்பற்றிய 4 ஆண்டுகளுக்குப் பிறகு ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் இந்தியா மீண்டும் தூதரகத்தை திறக்க உள்ளது. வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் இன்று ஆப்கானிஸ்தான்…
பிரான்சில் யுபிஐ அறிமுகத்துக்குப் பிறகு இந்திய சுற்றுலா பயணிகளின் வருகை 40% அதிகரிப்பு என தகவலை அதிகாரபூர்வமாக அந்நாடு தெரிவித்துள்ளது. பிரான்சில் யுபிஐ (UPI) மூலம் பண…