ரூ.4318 கோடிக்கு ஏவுகணை வாங்க ஒப்பந்தம்: இந்தியா- இங்கிலாந்து இடையே கையெழுத்து

இந்தியா-இங்கிலாந்து இடையே ரூ.4318 கோடி மதிப்பிலான ஏவுகணை ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. இங்கிலாந்து பிரதமராக கெய்ர் ஸ்டார்மர் பதவியேற்ற பின்னர், முதல் முறையாக இந்தியாவுக்கு நேற்று முன்தினம்…

முதன் முறையாக.. இந்தியா வந்திறங்கிய தலிபான் வெளியுறவுத்துறை அமைச்சர்!

ஆப்கானிஸ்தானின் தலிபான் அரசாங்கத்தின் வெளியுறவு அமைச்சரான அமீர் கான் முத்தகி (Amir Khan Muttaqi) ஐக்கிய நாடுகள் சபையின் பயணத் தளர்வுடன் (UN Travel Waiver) இந்தியாவுக்கு…

வேதியியலுக்கான நோபல் பரிசு 3 பேருக்கு அறிவிப்பு..!

2025ம் ஆண்டுக்கான வேதியியல் துறைக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி சுசுமு கிடகாவா, ரிச்சர்ட் ராப்சன் மற்றும் ஒமர் எம். ஆகியோருக்கு இந்த பரிசு இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.…

பாதாளத்தில் விழும் டாலர்..! முடங்கி நிற்கும் அமெரிக்கா..!

அமெரிக்கா முடக்கம் கடந்த வாரம் நடைபெற்ற வாக்கெடுப்பில், இருதரப்பு ஆதரவு தேவைப்பட்ட இந்த மசோதா 55-45 என்ற வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. நள்ளிரவு காலக்கெடுவுக்குள் எந்த ஒப்பந்தமும்…

இந்தியாவிலிருந்து, இலங்கைக்கு தினசரி பயணிகள் கப்பல் சேவை தொடக்கம்

இந்தியாவில் இருந்து இலங்கைக்கு தினசரி பயணிகள் கப்பல் போக்குவரத்து நாகையிலிருந்து இலங்கைக்கு வாரத்தின் 7 நாட்களும் பயணிகள் கப்பல் இயக்கப்படுகிறது என்று தனியார் கப்பல் நிறுவனம் தெரிவித்துள்ளது.…

தங்கத்துடன் போட்டியிடும் வெள்ளி

தங்கம் விலை தொடர்ந்து அதிகரிக்கும் போதும், வெள்ளி விலையும் அதனுடன் போட்டியிட்டு உயர்ந்து வருகிறது. கடந்த ஒரு மாதத்தில் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.29 மற்றும் கிலோவுக்கு…

அமெரிக்காவிற்கு இந்தியா அடிபணியாது!இந்தியாவின் ‘இழப்புகளை’ ரஸ்யா ஈடுசெய்யும்

அமெரிக்க வரிகளால் இந்தியாவில் ஏற்படும் இழப்புகளை ரஷ்யாவிலிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதன் மூலம் சமப்படுத்தப்படும். வர்த்தக ஏற்றத் தாழ்வை நீக்கும் வகையில் ரஷ்யாவில் இருந்து இந்தியாவிற்கு…

இந்தியா சீனா இடையே நேரடி விமான சேவை துவக்கம்

இந்தியா சீனா இடையேயான நேரடி விமான சேவை மீண்டும் துவங்கும் என இந்திய வெளியுறவு அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அண்மையில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி…

அமெரிக்காவை விட்டு ஓடும் ஐடி நிறுவனங்கள்

அமெரிக்க அதிபர் டிரம்ப் ஹெச்-1பி விசா மீதான நடவடிக்கை அங்குள்ள பல்வேறு டெக் நிறுவனங்கள் மட்டுமல்லாமல் பலதுறை நிறுவனங்களும் கடுமையாகப் பாதிக்கும் சூழலை உருவாக்கியுள்ளது. இதனால் அமெரிக்க…

பலுசிஸ்தானில் பயங்கர குண்டுவெடிப்பு! 8 பேர் உயிரிழப்பு!

பலுசிஸ்தானில் ஏற்பட்ட கார் குண்டுவெடிப்பு சம்பவத்தில் இதுவரை 8 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. பாகிஸ்தான் நாட்டின் பலுசிஸ்தான் மாகாணத் தலைநகரான குவெட்டா எப்போதுமே கிளர்ச்சித் தாக்குதல்களின்…