மதுரை ஆதீனம் கார் விபத்து: முஸ்லிம்கள் மீது பழிபோடுகிறாரா?

Spread the love

Spread the loveஉளுந்தூர்பேட்டை அருகே நடந்த கார் விபத்து சம்பவம் தொடர்பாக மதுரை ஆதீனம் முன்வைத்த குற்றச்சாட்டுகள் குறித்து சிசிடிவி காட்சிகள் வெளியானதால் உண்மை வெளிச்சத்துக்கு வந்துள்ளது.…

12ஆம் வகுப்புக்குப் பிறகு தேர்வு செய்ய 5 சிறந்த படிப்புகள்

Spread the love

Spread the love12ஆம் வகுப்புக்குப் பிறகு சரியான படிப்பைத் தேர்ந்தெடுப்பது என்பது உங்கள் எதிர்கால வாழ்க்கைப் பாதையை வடிவமைப்பதற்கு ஒரு முக்கியமான பாதையாகும். எண்ணற்ற படிப்புகள் உள்ள…

மே 1 முதல் அமலாகும் புதிய விதிகள்

Spread the love

Spread the loveரிசர்வ் வங்கி புதிய விதிகளுக்கு ஒப்புதல் அளித்துள்ளது, அதாவது மே 1 முதல் ஏடிஎம் பரிவர்த்தனைகளுக்கு கூடுதல் கட்டணங்கள் விதிக்கப்படும். தற்சமயம் பெருநகரங்களில் ஒரு…

முகலாய பேரரசின் வரலாறுகளை பாடத்திட்டதிலிருந்த நீக்குகிறது மத்திய அரசு

Spread the love

Spread the love7ம் வகுப்பு பாடப் புத்தகத்திலிருந்து ‘முகலாயப் பேரரசு’ வரலாறு பற்றிய நிகழ்வுகளை NCERT (National Council of Educational Research and Training) நீக்கியுள்ளது.…

கன்னியாகுமரி மற்றும் சென்னை அருகே ஆழ்கடலில் எண்ணெய் எடுக்க மத்திய அரசு அனுமதி

Spread the love

Spread the loveடெல்லி: தமிழ்நாட்டின் ஆழ்கடல் பகுதியில் எண்ணெய் மற்றும் எரிவாயு எடுப்பதற்காக ஓ.என்.ஜி.சி. நிறுவனத்திற்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதற்காக கடந்த வாரம் டெல்லியில்…

காசாவிற்கு உதவிகளை தடுப்பதன் மூலம் பலஸ்தீனை அழிக்கிறது இஸ்ரேல்

Spread the love

Spread the loveகாசா முழுவதும் நடத்திய சமீபத்திய இஸ்ரேல் வான்தாக்குதல்களில் 13 பேர் கொல்லப்பட்டனர் – பெரும்பாலும் பெண்கள் மற்றும் குழந்தைகள் என்று அல்ஜஷீரா தெரிவித்துள்ளது. இஸ்ரேல்,…

ரூ. 200 க்கு இன்டர்நெட் வசதி விரைவில் – தமிழ்நாடு அரசு அறிவிப்பு

Spread the love

Spread the loveஇன்று இணைய வசதி என்பது அத்தியாவசமாகிவிட்டது, குக்கிராமங்கள் முதல் மெட்ரோ சிட்டி வரை அனைவருக்கும் தேவையாகிவிட்டது. இந்நிலையில் தமிழ்நாடு தகவல் தொழில்நுட்பத் துறை மூலமாக…

பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலின் எதிரொலி – இந்தியா பாகிஸ்தான் சிந்து நதி ஒப்பந்தம் ரத்தாகிறது

Spread the love

Spread the loveகாஷ்மீர்- பஹல்காமில் சுற்றுலா பயணிகள் மீது தீவிரவாத தாக்குதலின் எதிரொலியாக சிந்து நதி ஒப்பந்ததை நிறுத்த இந்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்தியாவின் ஜல்சக்தி அமைச்சர்…

கலைஞர் மகளிர் உரிமை விண்ணப்பிக்க கடைசி வாய்ப்பு

Spread the love

Spread the loveகடந்த ஆண்டு தொடங்கப்பட்ட கலைஞர் மகளிர் உரிமை திட்டம் ஜூன் மாதம் விரிவுபடுத்தப்படலாம் என்று சொல்லப்படுகிறது. தமிழ் நாட்டில் 2 கோடியே 20 லட்சம்…

நாடாளுமன்ற அதிகாரங்களை மீறுகிறதா உச்ச நீதிமன்றம்? — துணை குடியரசுத் தலைவர் ஜெகதீப் தன்கர் கடுமையான விமர்சனம்

Spread the love

Spread the loveஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகள் குறித்து பல்வேறு கேள்விகளை குடியரசுத் துணைத் தலைவர் ஜெகதீப்…