கோவையில் பீப் பிரியாணி கடைக்கு கொலை மிரட்டல்: பா.ஜ.க பிரமுகர் மீது வழக்கு பதிவு

Spread the love

Spread the loveகோவையில் பீப் கடை நடத்தும் தம்பதிக்கு கொலை மிரட்டல் விடுத்த பாஜக பிரமுகர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. கோவையில்…

ஈரோடு இடைத்தேர்தலில் ஆர்வம் காட்டாத கட்சிகள்

Spread the love

Spread the loveகாங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதியின் உறுப்பினருமான ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், சில நாட்களுக்கு முன்பாக உடல்நலக் குறைவால் மறைந்தார். அதனை…

ஜன. 2-ந்தேதியான நாளை தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும் திறக்கப்பட உள்ளது.

Spread the love

Spread the loveதமிழ்நாட்டில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் 24-ம் தேதி முதல் ஜனவரி 1-ம் தேதி வரை அரையாண்டு விடுமுறையாக அறிவிக்கப்பட்டது. அரையாண்டு…

புத்தாண்டும் போதைப்பொருளும்!

Spread the love

Spread the loveபுத்தாண்டு கொண்டாட்டங்கள் உலகின் பல்வேறு பகுதிகளில் தனித்துவமாகக் காணப்படுகின்றன. நாம் கடந்த ஆண்டில் சந்தித்த பல்வேறு சிரமங்கள் மற்றும் பிரச்சனைகளை மறந்து, புதிய ஆண்டின்…

தொண்டியில் நிரந்தர மருத்துவரை நியமிக்கக்கோரி பொதுமக்கள் நடத்திய காத்திருப்பு போராட்டம்

Spread the love

Spread the loveஇராமநாதபுரம்: தொண்டியில் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை அரசு மருத்துவமனையாக மேம்படுத்தவும், நிரந்தர மருத்துவர்களை உடனடியாக நியமிக்க கோரியும் இன்று 30 டிசம்பர்…

இன்று சுனாமி 20ம் ஆண்டு நினைவு தினம்

Spread the love

Spread the love2004ம் ஆண்டு டிசம்பர் 26ம் தேதி அதிகாலை இந்தோனேசியாவில் உள்ள சுமத்ரா தீவுக் பகுதியில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் பல்லாயிரம் கிலோ மீட்டவர்…

காசாவில் குறிவைத்து கொல்லப்படும் குழந்தைகள் – ஐ.நா அதிர்ச்சி தகவல்

Spread the love

Spread the loveகாசாவில் நடந்துவரும் போரில் இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்கள் மற்றும் தரைவழி நடவடிக்கைகளால் 15,000 க்கும் மேற்பட்ட குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளனர் என்று காஸாவில் உள்ள சுகாதார…

ஏப்ரல் மாதங்களில் நடந்த தேர்தளில் பல குளறுபடிகள் இருப்பதாக தேர்தல் ஆணையத்திடம் பிஜு ஜனதா தளம் புகார்

Spread the love

Spread the loveமின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் செயல்பாடு குறித்து அவ்வப்போது பல குற்றசாட்டுகள் வந்துகொண்டுதான் இருக்கிறது.தேர்தல்களில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் தவறாகப் பயன்படுத்தப்படுகின்றன என்று எதிர் கட்சிகள்…

அரசு தேர்வுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பத்திற்கு ஜிஎஸ்டி – மத்திய அரசு

Spread the love

Spread the loveசரக்கு மற்றும் சேவை வரியை அவசரமாகச் செயல்படுத்திய காரணத்தால், ஜிஎஸ்டி யில் பல குறைபாடுகள் கொண்டுள்ளது. இது மட்டுமல்லாமல் செயல்பாட்டில் ஏற்பட்ட சிக்கல்களால், இந்தக்…

பள்ளிகளில் 5ம் மற்றும் 8ம் வகுப்பு கட்டாய தேர்ச்சி முறை ரத்து – மத்திய அரசு அறிவிப்பு

Spread the love

Spread the loveபள்ளிகளில் 5ம் மற்றும் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆல் பாஸ் முறை (அனைத்திலும் தேர்ச்சி) கிடையாது என்று மத்திய அரசு அதிரடியாக அறிவித்திருக்கிறது. இது…