கிரிப்டோ கரன்ஸி சந்தை கடும் வீழ்ச்சி..!பிட்காயின் முதலீட்டாளர்களுக்கு பெரும் இழப்பு..!

Spread the love

Spread the loveஅமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சீனப் பொருட்களுக்கு 100% கூடுதல் வரி விதிப்பதாக அறிவித்ததை அடுத்து, கிரிப்டோ சந்தை வீழ்ச்சியடைந்தது. இதனால் 1.6 மில்லியனுக்கும்…

கிழக்கு கடற்கரை சாலை விரிவாக்கம் : சென்னை – நாகை இடையே பயண நேரம் 2 மணி நேரம் குறைகிறது..!

Spread the love

Spread the loveகிழக்கு கடற்கரை சாலை 1,588 கோடி ரூபாய் செலவில் சென்னை மற்றும் நாகப்பட்டினத்தை இணைக்கும் வகையிலான சென்னை – நாகை கடற்கரைச் சாலை திட்டம்…

சொந்த ஊரில் அரசு வேலை..! தமிழக அரசின் சூப்பர் திட்டம்..!

Spread the love

Spread the loveதமிழ்நாடு அரசு (Grama Panchayat Secretary) வேலை தேடும் இளைஞர்களுக்கு ஒரு மிகச் சிறந்த செய்தி! ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை (TNRD)…

அமெரிக்கா பொருளாதாரத் தடை:8 இந்தியா்கள் மற்றும் நிறுவனங்கள் மீது தடை 

Spread the love

Spread the loveஈரானுடன் எண்ணெய் வா்த்தகம் மேற்கொண்டுவரும் 8 இந்திய தொழிலதிபா்கள் மற்றும் இந்திய நிறுவனங்கள் உள்பட பல்வேறு நாடுகளைச் சோ்ந்த 40-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் மீது…

ஆப்கானிஸ்தானில் மீண்டும் இந்திய தூதரகம்

Spread the love

Spread the loveஆப்கானிஸ்தானை தாலிபான்கள் கைப்பற்றிய 4 ஆண்டுகளுக்குப் பிறகு ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் இந்தியா மீண்டும் தூதரகத்தை திறக்க உள்ளது. வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர்…

பிரான்சில் இந்திய சுற்றுலா பயணிகளின் வருகை 40% அதிகரிப்பு..! பிரான்சில் யுபிஐ அசத்தல்

Spread the love

Spread the loveபிரான்சில் யுபிஐ அறிமுகத்துக்குப் பிறகு இந்திய சுற்றுலா பயணிகளின் வருகை 40% அதிகரிப்பு என தகவலை அதிகாரபூர்வமாக அந்நாடு தெரிவித்துள்ளது. பிரான்சில் யுபிஐ (UPI)…

3 மடங்கு கட்டணம் அதிகரிப்பு…! அலற வைக்கும் ஆம்னி பேருந்து கட்டண உயர்வு..!

Spread the love

Spread the loveதீபாவளிக்கு சொந்த ஊருக்கு செல்ல 3 மடங்கு கட்டணம் அதிகரித்துள்ளதாகவும், விமானத்தை விட ஆம்னி பஸ் கட்டணம் அதிகமாக இருப்பதாகவும் பொதுமக்கள் குற்றம் கூறி…

12,261 ஊழியர்களை மொத்தமாக தூக்கும் டிசிஎஸ். டிசிஸ் மீது புகார்!

Spread the love

Spread the loveஇந்தியாவின் முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS), அதன் சமீபத்திய பணி நீக்க நடவடிக்கைகளால் பெரும் எதிர்ப்பைச் சந்தித்து…

தமிழகம் முழுவதும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் வேலை நிறுத்த போராட்டம்!

Spread the love

Spread the loveதமிழகத்தில் வரும் நவம்பர் மாதம் 18ம் தேதி அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் அரசுப்பணியாளர்கள் ஒருநாள் வேலை நிறுத்தத்தை நடத்த திட்டமிட்டுள்ளனர். ஜாக்டோ-ஜியோ (அரசு…

ரூ.4318 கோடிக்கு ஏவுகணை வாங்க ஒப்பந்தம்: இந்தியா- இங்கிலாந்து இடையே கையெழுத்து

Spread the love

Spread the loveஇந்தியா-இங்கிலாந்து இடையே ரூ.4318 கோடி மதிப்பிலான ஏவுகணை ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. இங்கிலாந்து பிரதமராக கெய்ர் ஸ்டார்மர் பதவியேற்ற பின்னர், முதல் முறையாக இந்தியாவுக்கு…